மன நிழல்
ந.பிச்சமூர்த்தி
மணிக்கொடி காலத்தில், மணிக்கொடி களத்தில் சிறுகதைகளை படைத்தவர்கள் கட்டுரைத் துறையிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி. 'பிக்ஷு' என்ற புனை பெயரில் 'மன நிழல்' என்ற தலைப்பில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கும் மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கும் வித்யாசம் இருந்தது. வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை, தொனி, நோக்கு, வெளியீடு இந்த தன்மைகளிலும் வித்யாசம் இருந்தது. கட்டுரை என்கிற 'எஸ்ஸே' 'ஸ்கெட்ச்' 'ஸ்கிட்' என்ற ஆங்கிலப் பிரிவுகளின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும் இந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காண முடிகிறது. மன ஓட்டங்களையும் இயற்கை வர்ணனையையும் தத்துவ நோக்கையும் கதையம்
--
மன நிழல் - ந.பிச்சமூர்த்தி
--
மன நிழல் - ந.பிச்சமூர்த்தி
श्रेणियाँ:
साल:
2019
संस्करण:
First
प्रकाशन:
Azhisi
भाषा:
tamil
पृष्ठ:
99
फ़ाइल:
PDF, 716 KB
IPFS:
,
tamil, 2019